உலகத்தை வெறுத்து உறவுகளை ஒதுக்கி
நான் பட்ட வலிகளின் ரணங்களால்
இப்போதெல்லாம் மரணத்தை
ஏற்றுக்கொள்ளத்தான் என் இதயத்துக்கு
ரொம்பப் பிடிக்கிறது
என் பயணத்தை நகர்த்திவிட
எண்ணிப் பார்த்தாலும்
தமிழர்களுக்கென தனிநாடு தேவை
சில கடமைகள் காத்திருப்பது கண்டு
நிறுத்திக் கொள்கிறேன்
No comments:
Post a Comment