Monday, 19 September 2011

கனவு

பல இரவுகள் உறங்கிப்போகாத
எனது இமைகளிடம் கேட்டுப்பார்
கனவிலும் உனது வருகைக்காக
காத்திருந்து ...ஏமாந்ததை
சொல்லி அழும் 

No comments:

Post a Comment