Sunday, 25 September 2011

விழிகள்


நித்தம் 
உன் பார்வை
விழுமேன நினைத்த
என் விழிகள்
உன் மனதில்
நானில்லையென்று
தெரிந்ததும்
நித்தம் மழை பொளியிதடி
விழிகள்

No comments:

Post a Comment