Monday, 12 September 2011

படைத்தாய்

என்னைப் படைத்த
 இறைவனே
ஏன் துன்பத்தையும் 
சேர்த்துப் படைத்தாய்
துன்பத்துக்காக 
மனிதனைப் படைத்தாயா
மனிதனுக்காக துன்பத்தைப்
 படைத்தாயா

No comments:

Post a Comment